Veril Pazhutha Palaa

· Pustaka Digital Media
電子書籍
100
ページ
評価とレビューは確認済みではありません 詳細

この電子書籍について

கவிதை என்பது கவிஞனின் கற்பனையோடு இணைந்த நிகழ்வுகளின் வெளிப்பாடு ஆகும். வேரில் பழுத்த பலா எனும் இந்நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் மொழி, இலக்கியம், சமூகம், இயற்கை, அரசியல், மக்களின் அன்றாட வாழ்க்கை என அனைத்தும் தற்கால சூழலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதில் தொடப்படாத தலைப்புகளே இல்லை எனும் விதத்தில் அனைத்து தலைப்பகளிலும் எழுதி இருப்பது சிறப்புக்குறியதாகும்.

அன்றாட வாழ்க்கையில் எனது கண்ணில் பட்ட காட்சிகளை எல்லாம் எனது உணர்வுகளோடு கலந்து இங்கு கவிதையாக வடித்திருக்கிறேன். அவற்றுள் சில எனது வாழ்க்கையின் ஓர் அங்கமாகவும் சில நான் பார்த்த பலரின் வாழ்க்கையாகவும் இன்னும் சில சமுதாய அக்கறையோடு சமுதாயத்தில் நிகழ்கின்ற நிகழ்வுகளின் தொகுப்பாகவும் இருக்கும் என நான் நம்புகிறேன்.

著者について

கவி. செங்குட்டுவன் என்கிற புனைப் பெயரில் எழுதி வரும் திரு. செ. இராஜேந்திரன் என்பவர் அரசு நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக தற்போது பணியாற்றி வருகிறார். கல்வித்துறையில் 36 ஆண்டுகள் அனுபவம். பெற்றவர். தமிழக அரசின் உயரிய விருதான டாக்டர். இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர். இவர் கவிதை, கட்டுரை, சிறுகத்சி, நாடகம், ஆய்வுக் கடுரைகள் எழுதுதல் உள்ளிட்ட பன்முகத்திறமை கொண்டவர். தற்போது பட்டினித் தடாகத்து பாசமலர்கள், வேரில் பழுத்த பலா ஆகிய கவிதை நூல்களையும், ஐம்பெரும் காப்பியங்கள் வினா - விடை விளக்கம் எனும் நூலையும் வெளியிட்டுள்ளார். பட்டிமன்றம், கவியரங்கம், தமிழ் கணினி பயிலரங்கங்கள், என நூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்டவர்.

この電子書籍を評価する

ご感想をお聞かせください。

読書情報

スマートフォンとタブレット
AndroidiPad / iPhone 用の Google Play ブックス アプリをインストールしてください。このアプリがアカウントと自動的に同期するため、どこでもオンラインやオフラインで読むことができます。
ノートパソコンとデスクトップ パソコン
Google Play で購入したオーディブックは、パソコンのウェブブラウザで再生できます。
電子書籍リーダーなどのデバイス
Kobo 電子書籍リーダーなどの E Ink デバイスで読むには、ファイルをダウンロードしてデバイスに転送する必要があります。サポートされている電子書籍リーダーにファイルを転送する方法について詳しくは、ヘルプセンターをご覧ください。