Nalam Tharum Geethaium Kuralum

· Pustaka Digital Media
eBook
91
หน้า
คะแนนและรีวิวไม่ได้รับการตรวจสอบยืนยัน  ดูข้อมูลเพิ่มเติม

เกี่ยวกับ eBook เล่มนี้

பகவத்கீதைக்கும், திருக்குறளுக்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகளை இனங்கண்டு அவற்றிற்கான காரணங்களை முன்வைத்து இவ்விரு நூல்களும் ஒன்றைவிட மற்றொன்று எவ்வகையில் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை ஆசிரியர் ஆராய்ந்து கூறியுள்ளதை நாமும் அறிந்து பயன்பெறுவோம்.

เกี่ยวกับผู้แต่ง

முனைவர் மூ. இராசாராம் இஆப அவர்கள் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் (MA) ஆம் ஆய்வு சட்டம் (BL) மற்றும் ஆய்வு நிறைஞராக முனைவர் பட்டம் (PhD) பெற்றுள்ளார்.

இவர் 36 ஆண்டுகளுக்கு தமிழக அரசில் பல்வேறு பொறுப்புகளில் மேலாக மக்கள் சேவை ஆற்றியுள்ளார். இவர் மனித நேயப் பண்பு மிக்கவர். இன்முகத்துடன் பொதுமக்களின் தேவைகள் அறிந்து சேவை செய்பவர். இவரது சேவை அவருக்குப் பல விருதுகளைப் பெற்றுத் தந்தது. தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது இவர் ஆற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டி தமிழ்நாடு அரசு இவருக்குச் சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவர் விருதினை வழங்கிச் சிறப்பித்தது.

இவர் ஆராய்ச்சி அறிஞர்; 70க்கும் மேற்பட்ட நூல்களையும் 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை களையும் எழுதியுள்ளார். இவரது ஆங்கில நூல்கள் குறிப்பாக திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்வெளிநாட்டு நூலகங்கள் பலவற்றிலும் குறிப்பாக அமெரிக்க வாஷிங்டன் வெள்ளை மாளிகை நூலகத்திலும் இடம் பெற்றுள்ளன.

ให้คะแนน eBook นี้

แสดงความเห็นของคุณให้เรารับรู้

ข้อมูลในการอ่าน

สมาร์ทโฟนและแท็บเล็ต
ติดตั้งแอป Google Play Books สำหรับ Android และ iPad/iPhone แอปจะซิงค์โดยอัตโนมัติกับบัญชีของคุณ และช่วยให้คุณอ่านแบบออนไลน์หรือออฟไลน์ได้ทุกที่
แล็ปท็อปและคอมพิวเตอร์
คุณฟังหนังสือเสียงที่ซื้อจาก Google Play โดยใช้เว็บเบราว์เซอร์ในคอมพิวเตอร์ได้
eReader และอุปกรณ์อื่นๆ
หากต้องการอ่านบนอุปกรณ์ e-ink เช่น Kobo eReader คุณจะต้องดาวน์โหลดและโอนไฟล์ไปยังอุปกรณ์ของคุณ โปรดทำตามวิธีการอย่างละเอียดในศูนย์ช่วยเหลือเพื่อโอนไฟล์ไปยัง eReader ที่รองรับ