Nalam Tharum Geethaium Kuralum

· Pustaka Digital Media
மின்புத்தகம்
91
பக்கங்கள்
ரேட்டிங்குகளும் கருத்துகளும் சரிபார்க்கப்படுவதில்லை மேலும் அறிக

இந்த மின்புத்தகத்தைப் பற்றி

பகவத்கீதைக்கும், திருக்குறளுக்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகளை இனங்கண்டு அவற்றிற்கான காரணங்களை முன்வைத்து இவ்விரு நூல்களும் ஒன்றைவிட மற்றொன்று எவ்வகையில் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை ஆசிரியர் ஆராய்ந்து கூறியுள்ளதை நாமும் அறிந்து பயன்பெறுவோம்.

ஆசிரியர் குறிப்பு

முனைவர் மூ. இராசாராம் இஆப அவர்கள் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் (MA) ஆம் ஆய்வு சட்டம் (BL) மற்றும் ஆய்வு நிறைஞராக முனைவர் பட்டம் (PhD) பெற்றுள்ளார்.

இவர் 36 ஆண்டுகளுக்கு தமிழக அரசில் பல்வேறு பொறுப்புகளில் மேலாக மக்கள் சேவை ஆற்றியுள்ளார். இவர் மனித நேயப் பண்பு மிக்கவர். இன்முகத்துடன் பொதுமக்களின் தேவைகள் அறிந்து சேவை செய்பவர். இவரது சேவை அவருக்குப் பல விருதுகளைப் பெற்றுத் தந்தது. தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது இவர் ஆற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டி தமிழ்நாடு அரசு இவருக்குச் சிறந்த மாவட்ட ஆட்சித்தலைவர் விருதினை வழங்கிச் சிறப்பித்தது.

இவர் ஆராய்ச்சி அறிஞர்; 70க்கும் மேற்பட்ட நூல்களையும் 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை களையும் எழுதியுள்ளார். இவரது ஆங்கில நூல்கள் குறிப்பாக திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்வெளிநாட்டு நூலகங்கள் பலவற்றிலும் குறிப்பாக அமெரிக்க வாஷிங்டன் வெள்ளை மாளிகை நூலகத்திலும் இடம் பெற்றுள்ளன.

இந்த மின்புத்தகத்தை மதிப்பிடுங்கள்

உங்கள் கருத்தைப் பகிரவும்.

படிப்பது குறித்த தகவல்

ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் டேப்லெட்கள்
Android மற்றும் iPad/iPhoneக்கான Google Play புக்ஸ் ஆப்ஸை நிறுவும். இது தானாகவே உங்கள் கணக்குடன் ஒத்திசைக்கும் மற்றும் எங்கிருந்தாலும் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் படிக்க அனுமதிக்கும்.
லேப்டாப்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள்
Google Playயில் வாங்கிய ஆடியோ புத்தகங்களை உங்கள் கம்ப்யூட்டரின் வலை உலாவியில் கேட்கலாம்.
மின்வாசிப்பு சாதனங்கள் மற்றும் பிற சாதனங்கள்
Kobo இ-ரீடர்கள் போன்ற இ-இங்க் சாதனங்களில் படிக்க, ஃபைலைப் பதிவிறக்கி உங்கள் சாதனத்திற்கு மாற்றவும். ஆதரிக்கப்படும் இ-ரீடர்களுக்கு ஃபைல்களை மாற்ற, உதவி மையத்தின் விரிவான வழிமுறைகளைப் பின்பற்றவும்.