ராகவனின் இழப்பை அவன் ஜீரணிக்கும் முன்பே, அவன் காதலி கர்ப்பம், அந்த குழந்தையை காக்க அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழல். ராகவனின் காதலி ஆராதனா, வேதாந்தை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பாளா? அவளால் தன் காதலனை விடுத்து, வேதாந்தை ஏற்க முடியுமா? தன் வருங்கால துணையின் கனவில் இருக்கும் வேதாந்தின் நிலை என்னவாகும்? இவர்கள் வாழ்க்கை என்னவானது? தெரிந்துகொள்ள கதைக்குள் பயணியுங்கள்.