அ. முத்துவேழப்பன் பிறந்தது விருதுநகர் வளர்ந்து படித்தது கும்பகோணம் கல்லூரிப்படிப்பு அரசு ஆடவர் கல்லூரி கும்பகோணம். பணி: மைய அரசுப் பணியில் 1985ல் அகமதாபாத்தில் துவங்கி இயக்குநராக பணி ஓய்வு பெற்றது. சென்னை - இந்திய பொருளாதாரப் பணி (i.E.S) யிலிருந்து ஓய்வு பெற்ற ஆண்டு - மார்ச் 2021 கவிதை தொடர்ந்து எழுத துவங்கிய ஆண்டு 2019