தன் நண்பன் மகன் மதனை தன் ஒரே மகள் உத்ராவிற்கு மணமுடித்து வைக்க நினைத்த சிவராமன். தன் சொத்தின் பேரில் கேஸ் நடப்பதால் கோர்ட்டை நோக்கி பயணித்தார் சிவராமன். உத்ரா தன் தந்தையை நினைத்து கவலை கொண்டார். உத்ரா-மதன் திருமணம் நடைபெறுமா? உத்ராவின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பம் என்ன. தந்தை பற்றிய கவலை நீங்குமா? கதையை தொடருங்கள்...
소설/문학
저자 정보
Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.