உபநிஷதங்களும் ஸ்ரீமத் பகவத்கீதையும்தான் உண்மையான சாஸ்திரங்கள். உபநிஷதங்களுக்கு விளக்கவுரையாக கீதை விளங்குகிறது. வேதாந்தத்திற்கு மிகவும் சிறந்த பிரமாண நூல் பகவத் கீதை. வேதங்களுக்கு அதிகாரபூர்வமான ஒரே விளக்கத்தை, வேதத்தை ஊக்குவித்தவரான ஸ்ரீகிருஷ்ண பகவானே எல்லா காலத்திற்குமாக, முடிந்த முடிவாகக் கீதையில் அருளியிருக்கிறார். கீதையைவிட ஒரு சிறந்த உரை வேதங்களுக்கு இதுவரை எழுதப்படவுமில்லை, இனி எழுதவும் முடியாது.
இவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீமத் பகவத்கீதையைப் பாராயணம் செய்ய இந்த ebook வெளியிடப்படுகிறது. பக்தர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்களாக!
အဆင့်သတ်မှတ်ခြင်း၊ သုံးသပ်ခြင်း
၅.၀
သုံးသပ်ချက် 1
၅
၄
၃
၂
၁
ဤ E-စာအုပ်ကို အဆင့်သတ်မှတ်ပါ
သင့်အမြင်ကို ပြောပြပါ။
သတင်းအချက်အလက် ဖတ်နေသည်
စမတ်ဖုန်းများနှင့် တက်ဘလက်များ
Android နှင့် iPad/iPhone တို့အတွက် Google Play Books အက်ပ် ကို ထည့်သွင်းပါ။ ၎င်းသည် သင့်အကောင့်နှင့် အလိုအလျောက် စင့်ခ်လုပ်ပေးပြီး နေရာမရွေး အွန်လိုင်းတွင်ဖြစ်စေ သို့မဟုတ် အော့ဖ်လိုင်းတွင်ဖြစ်စေ ဖတ်ရှုခွင့်ရရှိစေပါသည်။
လက်တော့ပ်များနှင့် ကွန်ပျူတာများ
Google Play မှတစ်ဆင့် ဝယ်ယူထားသော အော်ဒီယိုစာအုပ်များအား သင့်ကွန်ပျူတာ၏ ဝဘ်ဘရောင်ဇာကို အသုံးပြု၍ နားဆင်နိုင်ပါသည်။