உபநிஷதங்களும் ஸ்ரீமத் பகவத்கீதையும்தான் உண்மையான சாஸ்திரங்கள். உபநிஷதங்களுக்கு விளக்கவுரையாக கீதை விளங்குகிறது. வேதாந்தத்திற்கு மிகவும் சிறந்த பிரமாண நூல் பகவத் கீதை. வேதங்களுக்கு அதிகாரபூர்வமான ஒரே விளக்கத்தை, வேதத்தை ஊக்குவித்தவரான ஸ்ரீகிருஷ்ண பகவானே எல்லா காலத்திற்குமாக, முடிந்த முடிவாகக் கீதையில் அருளியிருக்கிறார். கீதையைவிட ஒரு சிறந்த உரை வேதங்களுக்கு இதுவரை எழுதப்படவுமில்லை, இனி எழுதவும் முடியாது.
இவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீமத் பகவத்கீதையைப் பாராயணம் செய்ய இந்த ebook வெளியிடப்படுகிறது. பக்தர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்களாக!
Google Play থেকে কেনা অডিওবুক আপনি কম্পিউটারের ওয়েব ব্রাউজারে শুনতে পারেন।
eReader এবং অন্যান্য ডিভাইস
Kobo eReaders-এর মতো e-ink ডিভাইসে পড়তে, আপনাকে একটি ফাইল ডাউনলোড ও আপনার ডিভাইসে ট্রান্সফার করতে হবে। ব্যবহারকারীর উদ্দেশ্যে তৈরি সহায়তা কেন্দ্রতে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করে যেসব eReader-এ ফাইল পড়া যাবে সেখানে ট্রান্সফার করুন।