Saaviyai Thedum Poottukkal

· Pustaka Digital Media
ඉ-පොත
72
පිටු
ඇගයීම් සහ සමාලෝචන සත්‍යාපනය කර නැත වැඩිදුර දැන ගන්න

මෙම ඉ-පොත ගැන

என் அனுபவ முத்துக்களின், அடுத்த படைப்பாக, படிப்பவர் கைகளில் இந்த "சாவிகளைத் தேடும் பூட்டுக்களை" சமர்ப்பிக்கிறேன்!

சமூக அவலங்களும், வாழ்வியல் மேம்பாட்டிற்கான வழி முறைகள் உணர்ந்தும், சூழ்நிலைகள் காரணமாக சொல்ல முடியாமலும், செயல்படுத்தப்பட முடியாமலும் இருக்கின்ற பரிதாப நிலைகள் தான் திறக்க முடியாத பூட்டுக்களாய் சாவிகளைத் தேடிக் கொண்டே இருக்கின்றன.சொல்ல வந்ததன் ஒரு பகுதிதான் இந்த புத்தகத்தில் கவிதைகளாக வெளிவந்திருக்கிறது. வாசகர்களின் ஊக்கமான ஆதரவுகள் தரும் வரவேற்பின் துணை கொண்டு அடுத்தடுத்த பதிப்புகள் வெளியிடப்படும்.

கருத்துகளை உள் வாங்கிப் படித்து விமர்சிக்கும் மேலான வாசகர்களே படைப்பெனும் படகை வெற்றிகரமாகக் கரை சேர்ப்பவர்கள் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டு உங்கள் முன் இந்த புத்தகம் சமர்ப்பிக்கப்படுகிறது.

කර්තෘ පිළිබඳ

அனுராதா சௌரிராஜனாகிய நான் தனியார் வங்கியில் பணிபுரிந்து, ஓய்வு பெற்று,தமிழின் மேல் உள்ள காதலாலும், சமூகப் பொறுப்புணர்வுகளாலும் உந்தப் பட்டு எழுதுவதை என் முழு நேர விருப்பமாக்கிக் கொண்டேன். தற்சமயம் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன்! என் எழுத்துக்களை உள்வாங்கி வாசிப்பவரின் மேலான விமர்சனங்களே என்றும் என் பேனாவின் தீராத மை.

මෙම ඉ-පොත අගයන්න

ඔබ සිතන දෙය අපට කියන්න.

කියවීමේ තොරතුරු

ස්මාර්ට් දුරකථන සහ ටැබ්ලට්
Android සහ iPad/iPhone සඳහා Google Play පොත් යෙදුම ස්ථාපනය කරන්න. එය ඔබේ ගිණුම සමඟ ස්වයංක්‍රීයව සමමුහුර්ත කරන අතර ඔබට ඕනෑම තැනක සිට සබැඳිව හෝ නොබැඳිව කියවීමට ඉඩ සලසයි.
ලැප්ටොප් සහ පරිගණක
ඔබට ඔබේ පරිගණකයේ වෙබ් බ්‍රව්සරය භාවිතයෙන් Google Play මත මිලදී ගත් ශ්‍රව්‍යපොත්වලට සවන් දිය හැක.
eReaders සහ වෙනත් උපාංග
Kobo eReaders වැනි e-ink උපාංග පිළිබඳ කියවීමට, ඔබ විසින් ගොනුවක් බාගෙන ඔබේ උපාංගයට එය මාරු කිරීම සිදු කළ යුතු වේ. ආධාරකරු ඉ-කියවනයට ගොනු මාරු කිරීමට විස්තරාත්මක උදවු මධ්‍යස්ථාන උපදෙස් අනුගමනය කරන්න.