'முன் அந்திச் சாரல் நீ...' நாவலின் கதாநாயகன் பத்ரி, ஏற்கனவே ஒரு பெண்ணை நேசிப்பவன். பைரவியைப் பார்த்ததும்... மொட்டு மெல்ல அவிழ்ந்ததுபோல அவனது மனதில் மீண்டும் காதல் ஜனிக்கிறது. 'இதயத்தில் காதல் பூ ஒருமுறைதானே மலரும்? இரண்டாவது முறையாக மலர்ந்துவிட்டதே?' என்ற குற்ற உணர்வில் மருகுகிறான் பத்ரி. இந்தக் காதல் பூ எப்படி மலர்ந்த்து? என்பதற்கான காரணங்களை... அழகான சம்பவங்களாக சரம் கோர்த்திருக்கிறேன். இந்தக் கதை நிச்சயமாய் உங்களது இதயத்தைக் குளிரவைக்கும் என்று நம்புகிறேன். - லட்சுமி பிரபா
小說與文學
關於作者
Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.