அதற்கான ஆதார ஸ்ருதியாக விளங்குகிறார் பகவான் ஸ்ரீசத்ய சாய் பாபா. புற்றுகளே நிரம்பியிருந்த புட்டர்பத்தி, இன்று விமானத்தளம் காணும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால், அது அவரின் அபூர்வ சக்தியின் விளைவுதான்!
கல்கி உலகத்தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட தமிழ் வார இதழாகும். இது முதன் முதலில் எழுத்தாளர் கல்கி கி. கிருஷ்ணமூர்த்தியால் 1941-இல் ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்னர் டி. சதாசிவம், கல்கியின் புதல்வர் கி. ராஜேந்திரன், புதல்வி சீதா ரவி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். தற்போது ஆசிரியராக இருப்பவர் கல்கியின் பேத்தி லஷ்மி நடராஜன் ஆவார்.