Kalaiyatha Kanavugal

· Pustaka Digital Media
eBook
47
Halaman
Rating dan ulasan tidak diverifikasi  Pelajari Lebih Lanjut

Tentang eBook ini

யார் புதுமைப் பெண் என்பதை "புதுமைப் பெண்" என்ற தலைப்பில் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். புத்தகத்தின் பெயரான "கலையாத கனவுகள்" ஒரு வீட்டில் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று அயர்ச்சியில் திரும்பும் போது அவர்களிடம் கிடைக்காத அன்பை, தன் கனவுகளில் பெரும் குழந்தை, என் கனவுகளைக் கலைத்து விடாதீர்கள் என்பது போல் எழுதி உள்ளது கண்ணீரை வரவழைக்கும். தன் மகனைத் திருமணம் செய்து வரும் பெண், தன் பிள்ளைகளை தன்னிடமிருந்து பிரிக்க வந்தவளில்லை. தான் ஓடி உழைத்து ஓய்ந்த பொழுதில், தன் வம்சத்தை சுமந்து தன் ஓட்டத்தை தொடர வந்திருப்பவர்களே என்பதைச் சொல்லும் "தொடர் ஒட்டம்" எனும் கவிதையும் அழுத்தமானது. இந்த புத்தகம் கவிதைகளும் கருத்துகளும் கலந்து கட்டிய கதம்பம்.

Tentang pengarang

ஆசிரியரின் பெயர் சுபாஷினி. பாளையில் St. Ignatius Higher Secondary Scool இல் படித்தார். படிக்க விருப்பம் இருந்தும் அவர்கள் குடும்பத்தில் பெரியவளானதும் படிக்க அனுமதிக்காத காரணத்தால் உயர் கல்வி படிக்க முடியாத நிலையில் படிப்பை நிறுத்தினார். இரண்டாவது பையன் பிறந்த பிறகு கண் பார்வை குறையத் தொடங்கியது. அது வரை பத்திரிகை நாவல் என நிறைய வாசிக்கும் பழக்கம் இருந்தது. FM நிகழ்ச்சிகளில் கலந்து தன் கருத்துகளை துணிச்சலாக சொல்லக் கூடியவர். தனக்கான காரியங்களைப் பார்த்துக் கொள்வதோடு வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் தன்னாலான உதவிகளைச் செய்யக் கூடியவர். மிகுந்த தன்னம்பிக்கை உடையவர். கலையாத கனவுகள் இவருடைய முதல் புத்தகம்.

Beri rating eBook ini

Sampaikan pendapat Anda.

Informasi bacaan

Smartphone dan tablet
Instal aplikasi Google Play Buku untuk Android dan iPad/iPhone. Aplikasi akan disinkronkan secara otomatis dengan akun Anda dan dapat diakses secara online maupun offline di mana saja.
Laptop dan komputer
Anda dapat mendengarkan buku audio yang dibeli di Google Play menggunakan browser web komputer.
eReader dan perangkat lainnya
Untuk membaca di perangkat e-ink seperti Kobo eReaders, Anda perlu mendownload file dan mentransfernya ke perangkat Anda. Ikuti petunjuk Pusat bantuan yang mendetail untuk mentransfer file ke eReaders yang didukung.